ஒன்றிணைவோம் வா - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிணைவோம் வா திட்டத்தை மீண்டும் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், “தமிழகத்தை கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டும்; தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது!”
#Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது. கழகத்தினரும் #OndrinaivomVaa திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர்! MLAக்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலம் இது!
#Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது. கழகத்தினரும் #OndrinaivomVaa திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர்! MLAக்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலம் இது!
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021
களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம்! #LetterToBrethren pic.twitter.com/jYkRGWBIp7
மேலும் திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.