முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வீடு திரும்புகிறாரா ? வெளியான முக்கிய தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே 2 நாட்களாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் ஸ்டாலின்
முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை , கண்காணிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி தொலை பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்,காவேரி மருத்துவனையில் முதலமைச்சரின் சிகிச்சை பற்றியும் பிரதமர் மோடி கேட்டறிந்தர்
வீடுதிரும்ப வாய்ப்பு
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இ.என்.டி சிகிச்சை மேற்கொண்டு வரும் மூத்த மருத்துவர் மோகன் காமேஷ்வரன், காவேரி மருத்துவமனைக்கு வருகைபுரிந்துள்ளனர்.
முதலமைச்சரின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று மதியம் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது .
இன்றைய சிகிச்சைகளைத் தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை முதலமைச்சர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படும் நிலையில்,முதலமைச்சரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அமைச்சர்கள் பொன்முடி எ.வ.வேலு மற்றும் எம்.பி. ராசா ஆகியோரும் மருத்துவமனைக்கு வருகை