இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது - இந்திய கடற்படை அதிரடி

Sri Lanka India
By Thahir Nov 13, 2022 09:45 AM GMT
Report

இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து வந்தது.

இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது - இந்திய கடற்படை அதிரடி | Srilanka Fisherman Arrest

இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மீனவர்கள் எல்லையை தாண்டி மீன் பிடித்த போது இந்திய கடற்படை எச்சரித்தும் மீறி எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.