கடும் நெருக்கடியில் இலங்கை : இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

Ranil Wickremesinghe
By Irumporai May 17, 2022 03:30 AM GMT
Report

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலை உள்ளது, இதன் காரணமாக இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ந்தேதி விலகினார்.

அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பல பகுதிகளில் கலவரமானது.

கடும் நெருக்கடியில் இலங்கை : இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் | Sri Lankan Parliament Convene Atmosphere

 இந்த நிலையில் இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.இது மிகவும் முக்க்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .