கோலிக்கும், ரிஷப் பண்டிற்கும் திடீரென 10 நாட்கள் விடுமுறை - பிசிசிஐ அதிரடி - நடந்தது என்ன?

leave BCCI 10days virat-kohli விராட் கோலி Rishabh-Pant ரிஷப் பண்ட் 10 நாட்கள் விடுமுறை
By Nandhini Feb 19, 2022 10:55 AM GMT
Report

விராட்கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ, 10 நாட்களுக்கு விளையாட்டில் இருந்து ஓய்வு அளித்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர்கள் வரும் 24ம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் விராட்கோலியும் ரிஷப் பண்டியும் நன்றாக விளையாட வேண்டும் என்பதற்காக இவர்களுக்கு பிசிசிஐ 10 நாட்களுக்கு விடுப்பு கொடுத்துள்ளது.

ஆனால், விராட் கோலி டி-20 தொடரில் விளையாடமல், டெஸ்ட் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்பேற்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் இருவருமே இன்றைய கடைசி டி-20 போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. இதனையடுத்து, இவர்கள் இன்று சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

கோலிக்கும், ரிஷப் பண்டிற்கும் திடீரென 10 நாட்கள் விடுமுறை - பிசிசிஐ அதிரடி - நடந்தது என்ன? | Sports Cricket Virat Kohli Rishabh Pant Leave