கோலிக்கும், ரிஷப் பண்டிற்கும் திடீரென 10 நாட்கள் விடுமுறை - பிசிசிஐ அதிரடி - நடந்தது என்ன?
leave
BCCI
10days
virat-kohli
விராட் கோலி
Rishabh-Pant
ரிஷப் பண்ட்
10 நாட்கள்
விடுமுறை
By Nandhini
விராட்கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ, 10 நாட்களுக்கு விளையாட்டில் இருந்து ஓய்வு அளித்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர்கள் வரும் 24ம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் விராட்கோலியும் ரிஷப் பண்டியும் நன்றாக விளையாட வேண்டும் என்பதற்காக இவர்களுக்கு பிசிசிஐ 10 நாட்களுக்கு விடுப்பு கொடுத்துள்ளது.
ஆனால், விராட் கோலி டி-20 தொடரில் விளையாடமல், டெஸ்ட் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்பேற்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவருமே இன்றைய கடைசி டி-20 போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. இதனையடுத்து, இவர்கள் இன்று சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

viral video: கோபத்துடன் படமெடுத்து நின்ற நாகம்... அசால்ட்டாக கையில் தூக்கிய நபருக்கு என்ன நடந்தது? Manithan

கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை பிரியங்கா மோகன் ... வைரல் புகைப்படங்கள் Manithan

அதிகரிக்கும் பதற்றம் - மத்திய கிழக்கிற்கு விரையும் போர் கப்பல் : ஆபத்தான அடுத்த நிமிடங்கள் IBC Tamil
