சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
sports-cricket
By Nandhini
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சவுரவ் கங்குலி தொற்றிலிருநது மீண்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகி உள்ளது.
பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி குடும்பத்தில் மகள் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.