வீட்டுக்குள் திடீரென புகுந்த பாம்பு: தண்ணீர் கொடுத்த இளைஞர்- வைரல் வீடியோ

snake
By Fathima Apr 22, 2021 09:55 AM GMT
Report

தமிழகத்தில் வீட்டுக்குள் திடீரென புகுந்த பாம்புக்கு, இளைஞர் ஒருவர் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கடலூர் வசந்தராபாளையத்தை சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பாம்பு நல ஆர்வலர், பாம்பை பிடித்து பாட்டிலில் தண்ணீர் கொடுத்துள்ளார்.

பாம்பும்  தன்னுடைய தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்துள்ளது, தொடர்ந்து பாம்பை காட்டில் விட்டுச்சென்றுள்ளார் அந்த இளைஞர்.