முதல் டி20 போட்டி: பவுலிங்கை தேர்வு செய்த இலங்கை
INDvsSL
1st t20
By Petchi Avudaiappan
இந்தியாவுக்கு எதிரான முதல் 20 போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி இன்று கொழும்பில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan