நான் மிகப் பெரிய தப்பு பண்ணிட்டேன்...அவரை திருமணம் செய்திருக்க கூடாது - நாக சைதன்யா பற்றி புலம்பும் சமந்தா

Samantha Tamil Cinema Naga Chaitanya Marriage Divorce
By Thahir Mar 21, 2023 04:41 AM GMT
Report

தான் திருமணம் செய்தது தான் மிகப் பெரிய தவறு என்று நடிகை சமந்தா நாக சைதன்யா பற்றி புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா விவாகரத்திற்கு என்ன காரணம்? 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தார். இதை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Shouldn

மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்துக்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரியஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்படுகிறது.

புலம்பி தள்ளும் சமந்தா 

பின்னர் ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலில் ஆட்டம் போட்டு நாகார்ஜுனா குடும்பத்தை கேவலப்படுத்தியதாகவும் அதனால் சமந்தா குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது.

Shouldn

இந்த நிலையில் சமந்தா தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தப்பே திருமணம் தான் என்று புலம்புகிறாராம். திருமணம் மற்றும் நாக சைதன்யாவின் ஏமாற்றத்தையும் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம்.

இதனால் நொந்து போன நடிகை சமந்தா திருமணமே செய்திருக்கவே கூடாது என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.