6,600 கோடி மோசடி புகாரில் சிக்கிய ஷில்பா ஷெட்டி - அதிர்ச்சி பின்னணி??

India Enforcement Directorate Shilpa Shetty
By Karthick Apr 22, 2024 11:26 AM GMT
Report

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். 

ஷில்பா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கின்றார்.

shilpa-shetty-husband-guilt-in-6600-crore-scam

வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி, ஆபாசப் படங்களை எடுக்க வற்புறுத்தியதாக 4 பெண்கள் அளித்த புகாரில் மும்பை காவல்துறையால் ஜூலை 2021'இல் கைதாகி பின்னர் செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.

shilpa-shetty-husband-guilt-in-6600-crore-scam

தற்போது அவர் மற்றொரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். 2017'இல் அஜய் - மஹேந்தர் மற்றும் அமித் பரத்வாஜ் ஆகியோரின் வேரியபிள் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாக கெயின் பிட்காயின் என்ற திட்டத்தைத் துவங்கினார்.

1 நிமிசத்துக்கு 1 கோடி!! சம்பளத்தில் திரிஷா - நயன்தாராவை காலி செய்த தமிழ் நடிகை

1 நிமிசத்துக்கு 1 கோடி!! சம்பளத்தில் திரிஷா - நயன்தாராவை காலி செய்த தமிழ் நடிகை

6,600 கோடி 

இதில், பல மோசடிகள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ரூ. 6,600 கோடி வரை மோசடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியின் விசாரணையில் தான், ராஜ் குந்த்ரா - ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

shilpa-shetty-husband-guilt-in-6600-crore-scam

ஆனால், இவ்வழக்கில் அவரை குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், பிட்காயின் போன்சி திட்டம் மற்றும் அது தொடர்பான பணமோசடி நடவடிக்கைகளில் குந்த்ராவின் சாத்தியமான ஈடுபாடு குறித்து விசாரணை நடந்து வருகின்றது.