மீண்டும் நீட்டிப்பா..? தொடர்கதையான சிறைவாசம் - தவிக்கும் செந்தில் பாலாஜி

V. Senthil Balaji Tamil nadu DMK Madras High Court Enforcement Directorate
By Karthick Jan 22, 2024 11:37 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

கடந்த ஜூன் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனுவை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

senthil-balaji-remand-extended-again-till-29th-jan

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மணி சொந்தமான இடங்களிலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் கரூர் வீட்டிலும் வருமானவரி துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நீட்டிப்பு

15-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம்.இன்றுடன் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில். தற்போது புழல் சிலையில் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படத்தப்பட்டது.

senthil-balaji-remand-extended-again-till-29th-jan

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டதால் புழல் சிலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வரும் 29-ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.