நடிகர் தனுஷால் செல்வராகவனுக்கு வந்த புது பிரச்சனை - கலக்கத்தில் ரசிகர்கள்!
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பின் வெற்றி படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்து வந்தார்.
இதையடுத்து பல ஆண்டுகளுக்கு பின் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் குறித்தான அப்டேட்களை சமூக வலைதள பக்கத்தில் தன் ரசிகர்களுக்கு கொடுத்து மகிழ்விக்கிறார்.
அவரவர் வேலையில் பிசியாக இருந்தாலும்,நானே வருவேன் திரைப்படம் மூலம் தனுஷுடன் நேரம் செலவிட முடிகிறது என அவருடைய அண்ணன் செல்வராகவன் தெரிவித்தார்.
செல்வராகவனின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் பாவப்படுகின்றனர். தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான மாறன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் செல்வராகவன்