OPS-ஐ நீக்குவதற்கு தான் பொதுக்குழு - அத அவர்கிட்ட ஏன் சொல்லணும் ? - சவுக்கு சங்கர் நேர்காணல்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 27, 2022 09:24 AM GMT
Report

அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரட்டை தலைமையின் கீழ் கட்சி செயல்பட்டு வந்ததௌ கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் முதலே அதிமுகவின் கூட்டணி தேர்வு, சீட் ஒதுக்கீடு செய்தது,

வேட்பாளர் தேர்வு, கட்சியின் செயல்பாடு உள்ளிட்டவைகளால் தொண்டர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. தற்போது யாருக்கு ஒற்றை தலைமை என்ற விவகாரம் தலை தூக்கியுள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் நொடிக்கு நொடி பரபரப்பு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், .எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வருவது எதிர்தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அளித்த நேர்காணல் உங்களுக்காக