சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி போலிசார் நடவடிக்கை

arrested sattai thuraimurugan trichy police comment over pascon
By Swetha Subash Dec 19, 2021 02:02 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாஸ்க்கான் நிறுவனத்தில் 9 பெண்கள் இறந்துபோய்விட்டனர் என கூறி வீடியோ போட்ட விவகாரத்தில் சாட்டை துரைமுருகனை கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அவரது திருச்சி தில்லை நகர் வீட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போலீஸ் கைது செய்துள்ளது.