அடுத்த மடாதிபதி நானே! பரபரப்பு கிளப்பிய நித்தியானந்தா
samugam-viral-news
By Nandhini
மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என நித்தியானந்தா பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாக முகநூலில் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
இது குறித்த வீடியோ செய்தி -

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan
