டெல்டா பிளஸ் கொரோனா- மும்பையில் பதிவான முதல் இறப்பு
samugam
By Nandhini
டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் மும்பையில் முதல் இறப்பு பதிவாகி உள்ளது. மும்பையில் 63 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை 21ம் தேதி டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா தாக்கம் அதிகரித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, இந்தியாவில் டெல்டா பிளஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan
