ரோஹித் சர்மா சொல்வது பொய்...இந்திய வீரர்களை வம்பிலுத்த பாகிஸ்தான்..!
அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஸ்பின் பவுலர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இதையடுத்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா,இந்திய அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என புகழ்ந்து பேசியிருந்தார்.
இதனால் கடுப்பான பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப்,ரோஹித் சர்மா தப்பாக பேசுகிறார்.
ரவிசந்திரன் அஸ்வின் இந்திய மைதானத்தில் மட்டுமே சிறப்பாக விளையாட முடியும் வெளிநாடுகளில் அஸ்வின் சிறப்பாக செயல்படவில்லை என்றார்.
164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிசந்திரன் அஸ்வின் இதுவரை 212 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார் என்று காட்டமாக கூறினார்.