சென்னையில் வழிகாட்டி பலகை விழுந்து விபத்து : வாகனங்கள் சேதம் ஒருவர் பலி
Chennai
Crime
By Irumporai
சென்னை கத்திப்பாரா அருகே வழிகாட்டி பலகை பெயர்ந்து சாலையில் சென்ரு கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .
சாலை விபத்து
மேலும் , சாலையில் சென்ற 2 பேர் படுகாயமடைந்தனர் இந்த சம்பவத்தில் அவ்வழியே சென்ற அரசு பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளது.
காவல்துறை விளக்கம்
இந்த நிலையில் விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில் மாநகர பேருந்து மோதிய வேகத்தில் பெயர் பலகை கம்பம் சாய்ந்ததாகவும் கூறியுள்ளது .
இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர் .

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
