முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பி..!

M K Stalin O. Panneerselvam
By Thahir May 19, 2022 03:12 AM GMT
Report

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பியை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

மாநில வளர்ச்சிக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்தரநாத் பங்கேற்றார்.

[UVDTQC ]

கூட்டம் நிறைவு பெற்ற பிறகு,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசினார். அப்போது பழமை வாய்ந்த தேனி மாவட்ட அரசு மருத்துவமைனைக்கு பல்வேறு நவீன வசதிகள் செய்த தருமாறு கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரவீந்தரநாத்தின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு உடனடியாக நிறைவேற்றுவதாக கூறினார்.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5