வரும் ரம்ஜான் பண்டிகை - கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி
By Nandhini
இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை வரும் மே 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரைக்கு விலைபோனதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை IBC Tamil
யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் - 400 பேர் பாதிப்பு: காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர் மலரவன் IBC Tamil