தமிழ்நாட்டை மூன்றாக உடைக்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் சதிக்கு ராமதாஸ் துணைபோகிறார் - ஜகத் கஸ்பர் விளக்கம்

BJP Ramadoss Jaggi Vasudev RSS
By mohanelango Apr 21, 2021 01:26 PM GMT
Report

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் சமீபத்தில் தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இதே கோரிக்கையை பாஜக, ஆர்.எஸ்.எஸ் நீண்ட காலமாக முன்வைத்து வருவதாக தமிழரறிஞர் மற்றும் ஆய்வாளர் ஜகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை மூன்றாக உடைக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ்-சின் சதித்திட்டத்தை ஜக்கி வாசுதேவ் பேசுகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.