ரயில் பாத்ரூமில் ரகசிய வேலை - கதவை தட்டி காத்திருந்து அதிர்ந்த TTE

Indian Railways
By Sumathi May 06, 2024 10:46 AM GMT
Report

ரயிலில் இருக்கும் டாய்லெட் சென்று புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

ரயில் டாய்லெட்

வட மத்திய ரயில்வேயின் ஜான்சி பிரிவு வழியாக ரயில் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அதில், பயணிகளின் டிக்கெட்டுகளை TTE சோதனை செய்து கொண்டிருந்தார்.

ரயில் பாத்ரூமில் ரகசிய வேலை - கதவை தட்டி காத்திருந்து அதிர்ந்த TTE | Railways Passengers Who Smoke In Trains Toilet

அப்போது, மூடப்பட்டிருந்த டாய்லெட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே, கதவை தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படாததால் மேலும் தட்டிவிட்டு காத்திருந்துள்ளார்.

ஓடும் ரயிலில் கதறிய இளம்பெண்; 40 கிமீ தொலைவில் 3 முறை.. - கொடூர சம்பவம்!

ஓடும் ரயிலில் கதறிய இளம்பெண்; 40 கிமீ தொலைவில் 3 முறை.. - கொடூர சம்பவம்!

புகைப்பிடிக்கும் பழக்கம்

அப்போது திறந்தவுடன் புகை மண்டலமாக இருந்துள்ளது. இந்த செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 86 பேர், ஆக்ரா கோட்டை நிலையத்தில் 9 பேர், மதுரா சந்திப்பில் 118 பேர்,

ரயில் பாத்ரூமில் ரகசிய வேலை - கதவை தட்டி காத்திருந்து அதிர்ந்த TTE | Railways Passengers Who Smoke In Trains Toilet

கோசிகாலன் ஸ்டேஷனில் 12 பேர் மற்றும் தோல்பூர் ரயில் நிலையத்தில் 3 பேர் என ஆக்ரா பிரிவில் மட்டும் சுமார் 230 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மாதத்தில் மட்டும் வட இந்தியாவில் 53,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து 3.52 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.