ராகுல் காந்தி ஒரு போலி காந்தி : கொந்தளித்த மத்திய அமைச்சர்
விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
ராகுல் காந்தி
அத்துடன் அவர் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
போலி காந்தி
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், 'ராகுல் காந்தி ஒன்றும் மகாத்மா காந்தியின் வழித்தோன்றல் அல்ல. அவர் ஒரு போலி காந்தி' என காட்டமாக பதிலளித்தார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆவணியில் யார் வீட்டில் பணம் கொட்டப்போகுது? இந்த 5 ராசிக்காரர்களும் தொட்டதெல்லாம் பொன்னாகும்! Manithan

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம்! மகிழ்ச்சியில் திழைக்கப்போவது யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன் IBC Tamil

கிழிந்த ஆடையில் முட்டி தெரிய இலங்கை பெண் லொஸ்லியா! இந்த திடீர் மாற்றத்திற்கு யார் காரணம் தெரியுமா? Manithan
