ஏங்கிருக்கேன்.. ஆண்களுக்கு 5 நிமிஷம் தான்; ஆனால் பெண்களுக்கு - ரச்சிதா ஓபன்டாக்!

Tamil Cinema Rachitha Mahalakshmi
By Sumathi May 29, 2024 02:30 PM GMT
Report

உடை மாற்றும் சிரமம் குறித்து நடிகை ரச்சிதா மகாலெட்சுமி பேசியுள்ளார்.

ரச்சிதா மகாலட்சுமி

பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார்.

rachitha mahalakshmi

பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

ரச்சிதா கணவரை பிரிய உண்மை காரணமே இதுதான் - வெளியான ரகசிய தகவல்!

ரச்சிதா கணவரை பிரிய உண்மை காரணமே இதுதான் - வெளியான ரகசிய தகவல்!

உடை குறித்த ஆதங்கம்

பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணத்தால் பிரிந்துவிட்டனர். தற்போது, ரச்சிதா சின்னத்திரையில் இருந்து விலகி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரச்சிதா அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நான் ஆண்களை பார்த்து ஏங்கி இருக்கிறேன்.

ஏங்கிருக்கேன்.. ஆண்களுக்கு 5 நிமிஷம் தான்; ஆனால் பெண்களுக்கு - ரச்சிதா ஓபன்டாக்! | Rachitha Mahalakshmi About Dress Change Video

ஏன் என்றால், நிகழ்ச்சிக்கு அல்லது வேளைக்கு வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் அவர்களுக்கு 5 நிமிடம் போதும், தயாராகிவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. எங்களால் தயாராக முடியவில்லை.

புடவை அணியும் போது நான் சிரமப்பட்டு அணிவோம். ஆண்கள் 5 நிமிடத்தில் முடித்துவிடக்கூடிய வேலையை பெண்கள் 15 அல்லது 30 நிமிடங்களாக செய்ய வேண்டி இருக்கிறது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.