புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! அதிரடி உத்தரவு!
open
school
puducherry
By Anupriyamkumaresan
புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி முதல் 9 ,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஆங்காங்கே தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி முதல்
9ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும்
அனைத்து கல்லூரிகளும் செயல்படும் என்று புதுச்சேரி
முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.