யாதும் ஊரே யாவரும் கேளிர் ... புறநானூற்றுப் பாடலை மேற்க்கோள் காட்டிய அமைச்சர்!

ptr tnassembly
By Irumporai Aug 19, 2021 06:59 PM GMT
Report

நேற்று தமிழக  சட்டப்பேர்வையில் பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் யாதும் ஊரே யாவரும் கேளிர்  என்ற புறநானூற்றுப் பாடலை மேற்க்கோள் காட்டிபேசினார் .


மேலும் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு விளக்கம் அளித்துப் பேசிய அவர், பல விஷயங்களில் உடனடி முடிவெடுக்க முடியவில்லை என கூறினார்