‘‘தக்க சமயத்தில் மருந்து வழங்கியமைக்கு நன்றி’’- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
covid19
tamilnadu
mkstalin
By Irumporai
ரெம்டிசிவர் மருந்தினை தமிழகத்திற்கு உயர்த்தி வழங்கியதற்கு மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்:
ரெம்டெசிவர் மருந்தை, நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக, தன் நன்றியை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொடிய கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து போராடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்ஸிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு IBC Tamil
செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan