கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர்

president covid19 Ram Nath Kovind
By Jon Mar 04, 2021 12:44 PM GMT
Report

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்தியா முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது, முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்ட நிலைியல், மார்ச் 1 முதல் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.