Friday, May 30, 2025

யோசிக்காமல் பொதுமேடையில் பிரசன்னா சொன்ன வார்த்தை - தேம்பி தேம்பி அழுத சினேகா..!

Prasanna Sneha
By Karthick a year ago
Report

தமிழ் சினிமாவில் முக்கிய தம்பதிகளாக வளம் வருபவர்கள் பிரசன்னா - சினேகா.

பிரசன்னா - சினேகா

சினிமா மூலம் பழக்கமேற்பட்டு, பின்னர் அது காதலாக மாறி, அதனை திருமணம் வரை கொண்டு சென்று அந்த பந்தத்தில் நீண்ட காலம் நீடிப்பவர்கள் வெகுசிலரே. அந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர்கள் பிரசன்னா - சினேகா ஜோடி.

prasanna-statement-made-sneha-cry-in-public-stage

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இந்த தம்பதிகள் இன்றளவும் அவ்வப்போது Couple Goals'ஐ வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்துக்களுக்கு எதிராக பேசிய நயன்..? காவல்துறை பரபரப்பு வழக்குப்பதிவு

இந்துக்களுக்கு எதிராக பேசிய நயன்..? காவல்துறை பரபரப்பு வழக்குப்பதிவு

பிரசன்னா சொன்ன வார்த்தை..

அப்படி சமீபத்தில், பிரசன்னா செய்த காரியம், சினேகாவை மேடையிலேயே கண்கலங்க வைத்துள்ளது. தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில், நடுவர்களாக இருந்த பிரசன்னா - சினேகா அந்த நிகழ்ச்சியில் வயதான கேட் அப்பில் நடனமாடினார்.

prasanna-statement-made-sneha-cry-in-public-stage

நடனமாடி முடித்த பிறகு மேடையில் பேசிய பிரசன்னா, வயதாகும் போதும் இப்படித்தான் நான் சினேகாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று பேசினார். இதனை கேட்ட சினேகா, சட்டென மேடையிலேயே கண்கலங்கி அழுதார். இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.