அடுத்தடுத்து முதல்வரை சந்தித்த முன்னாள், இந்நாள் டிஜிபிக்கள் - என்ன காரணம் தெரியுமா?
Mk stalin
DGP sylendra babu ips
Former DGP JK tripathy
By Petchi Avudaiappan
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள், இந்நாள் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பிக்கள் சந்தித்தனர்.
தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பியாக பதவி வகித்து வந்த ஜே.கே. திரிபாதி இன்று ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சைலேந்திரபாபு சந்தித்து டிஜிபியாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து பெற்றார்.
அதேபோல் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதியும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.