யூ-டியூபர் மதனை சென்னைக்கு அழைத்து வந்த காவல்துறை!
arrest
youtuber
madan
By Irumporai
பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட,யூ-டியூபர் மதன்,தற்போது தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
பெண்களிடம் ஆபாசமாக பேசியது மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து யூ-டியூபர் மதனின் 2 சொகுசு கார்கள்,3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் தற்போது சென்னை அழைத்து வந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மதனிடம் விசாரணை நடத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil