தொண்டர்கள் ஒன்றிணைந்து வலுப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
AIADMK
O. Panneerselvam
By Thahir
தொண்டர்கள் ஒன்றிணைந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு வேண்டுகோள்
மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தொண்டர்களின் இயக்கமாகதான் அதிமுகவை உருவாக்கினார்.
எம்.ஜி.ஆர். தொண்டர்களின் கையில் வலுவான இயக்கமாக உள்ளது அதிமுக. தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என டெஹ்ரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள், ஆளுநரை திரும்ப பெற திமுக கூட்டணி வலியுறுத்துவது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தமிழக ஆளுநர் பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.