மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து..விடிய விடிய பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்!

Sexual harassment Telangana Crime
By Swetha Sep 17, 2024 02:30 PM GMT
Report

மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கிராமத்தில் மைனர் போல சுற்றித்திரிந்த இவர், அங்குள்ள பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து..விடிய விடிய பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்! | Old Lady Got Raped By A Man People Protest

இந்த நிலையில், இரவு நேரத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்திருந்தார். அங்கு வந்த சிவக்குமார் மூதாட்டி தனிமையில் வசித்து வந்ததை தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து திடீரென மூதாட்டியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அறை கதவை பூட்டினார்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வெளியாட்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்!

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வெளியாட்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்!

கொடூர சம்பவம்

மூதாட்டி என்று கூட பார்க்காமல் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். விடிந்ததும் தனக்கு நடந்த அவலத்தை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து..விடிய விடிய பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்! | Old Lady Got Raped By A Man People Protest

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமத்தில் உள்ள 6 பெண்களை சிவக்குமார் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று தெரியவந்தது. இப்படியே விட்டால் இன்னும் பல கொடுமைகளை செய்வார். அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.