இளையராஜா மட்டும் இதைப் பார்த்தா நெஞ்சு வலி வந்துடும்ய்யா... - புத்தாண்டு கொண்டாட்டத்தில் இவர் செய்த செயலைப் பாருங்க...
புத்தாண்டு என்றாலே இளையராஜா இசையில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடிய இளமை இதோ…இதோ பாடல் தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நள்ளிரவு 12 மணிக்கு இப்பாடல் போடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டின் இறுதியில் கூட இசைஞானி இளையராஜா ஒரு காரில் அமர்ந்துகொண்டு, ‘இளமை இதோ…இதோ’ என்னும் பாடலின் சில வரிகளைப் பாடி வீடியோவாக ரிலீஸ் செய்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
சமீபத்தில் வந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஆர்கெஸ்ட்ரா குழுவினர் மேடையில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, முன்வரிசையில் இருந்த ஒருவர் தனக்கு இந்தப் பாடலை பாட வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை என்று கூறினார். இதனால், அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது.
ஆனால், அவர் மைக்கைப் பிடித்து பாடிய விதத்தை நீங்களே பாருங்க...
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.