கோவையில் நாளைமுதல் ஊரடங்கில் புதிய விதிமுறைகள்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Coimbatore
Covid19 restrictions
Shop openings regulations
By Irumporai
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில்கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமையில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.