பிரதமர் மோடி பிறந்தநாள் - 1213 தேநீர் கோப்பைகளால் 5 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மணற் சிற்பம்...!
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி 1213 தேநீர் கோப்பைகளால் 5 அடி உயரத்தில் மணற் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
5 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மணற் சிற்பம்
இந்திய பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒடிசா பூரி கடற்கரையில் 1213 தேநீர் கோப்பைகளால் 5 அடி உயரத்தில் மணற் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

What a Beautiful,way to wish our beloved PrimeMinister Shri @narendramodi ji on his Birthday.
— Hemali Boghawala (@BoghawalaHemali) September 17, 2022
@sudarsansand created a SandArt installation used 1,213 Mud Tea Cups on sand with message #HappyBirthdayModiJi at Puri beach
Location:Odisha#MayorSurat pic.twitter.com/G5Qnk7yKyc