அப்போ விஜே சித்ரா..இப்போ சஹானா தொடரும் நடிகைகளின் மர்ம மரணங்கள்..!
கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தனது கணவருடன் இறந்த போது தற்கொலை செய்து கொண்டார் தற்போது அந்த சம்பவம விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா சஜத் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
இதனிடையே சஹானாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரின் தாய் உமைபன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் சித்ரா தற்கொலை வழக்கில அவரின் கணவர் கைது செய்யப்பட்டது போல் சஹானாவின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஹானவின் தாய் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.வரதட்சணை கேட்டு சஹானவை கொடுமைப்படுத்தி வந்தார்.
சித்ராவின் அம்மாவும் தன் மகளை கொடுமைபடுத்தியதாக கூறியிருந்தார்.இரண்டு மரணத்திலும் மர்மம் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.