விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பண்ட் : காரணம் என்ன?
இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும் என இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விளம்பரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அண்மையில் ட்ரீம் 11 எனும் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். அதில், அவர் கிளாசிக் இசை பாடுவது போல காட்சிப்படுத்தி இருப்பர்.
விளம்பரத்தால் சர்ச்சை
இந்த காட்சியமைப்புக்கு இசை கலைஞர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக இசை கலைஞர்களான கௌஷிகி சக்ரவர்த்தி மற்றும் புர்பயன் சட்டர்ஜி ஆகியோர் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர்.
This is a disgusting and disrespectful commercial. Pimp yourself but not at the cost of ridiculing art and it’s rich traditions. I demand that @Dream11 pulls this down. pic.twitter.com/a9KIs23heL
— Hansal Mehta (@mehtahansal) December 10, 2022
அதில், இந்த விஷயத்தில் எனது வெறுப்பை எப்படி வெளிக்காட்டுவது என தெரியவில்லை. உங்கள் பாரம்பரியத்தை அவமதிப்பது உங்களை ஒரு முட்டாள் போல் வெளிப்படுத்தும். இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும். ‘ என அவர் தெரிவித்துள்ளார்.