கட்டிட ஒப்பந்தகாரர் சரமாரி வெட்டி படுகொலை - சிறுநீர் கழிக்க சென்ற போது பரிதாபம்! முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்!

murder killed nellai dailywage
By Anupriyamkumaresan Jul 13, 2021 08:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

நெல்லையில் சிறுநீர் கழிக்க சென்ற கட்டிட ஒப்பந்தகாரர், மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிட ஒப்பந்தகாரர் சரமாரி வெட்டி படுகொலை - சிறுநீர் கழிக்க சென்ற போது பரிதாபம்! முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்! | Murder Nellai Dailywage Killed

நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த கண்ணன், சிறிய அளவிலான வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டிகொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கட்டிட ஒப்பந்தகாரர் சரமாரி வெட்டி படுகொலை - சிறுநீர் கழிக்க சென்ற போது பரிதாபம்! முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்! | Murder Nellai Dailywage Killed

இவர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு வசித்து நிலையில், நேற்று சிறுநீர் கழிக்க முட்பதருக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், கண்ணனை அடையாளம் தெரியாத அளவிற்கு கை, கால், முகம் என சரமாரியாக வெட்டி, உடலை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

கட்டிட ஒப்பந்தகாரர் சரமாரி வெட்டி படுகொலை - சிறுநீர் கழிக்க சென்ற போது பரிதாபம்! முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்! | Murder Nellai Dailywage Killed

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.