சுமார் 1.4 மீ ஆழத்தில், 3 மீ நீளமுள்ள புதைகுழியில் கை, கால் கட்டப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு
பெரு நாட்டில், லிமா அருகில், சுமார் 1.4 மீ ஆழத்தில், 3 மீ நீளமுள்ள புதைகுழியில் கி.பி 800-1200 க்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட ஒரு நபரின் எலும்புக்கூடு எச்சங்கள் அகழ்வாராய்ச்சி குழுவினரால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரின் கைகள், முகத்தை மூடிய நிலையில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் எச்சங்கள் காணப்பட்டன.
தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Skeletal remains, belonging to a person buried sometime between 800-1200 AD, found by an excavation team near Lima, Peru.
— Archaeo - Histories (@archeohistories) May 5, 2022
Remains were found bound with rope, with person's hands covering face. Mummy was in 3m long burial chamber at depth of about 1.4m.#archaeohistories pic.twitter.com/L4HrTsRfl3
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
தாக்குதலில் ஒரு கால் இழப்பு : சிகிச்சைக்காக இரகசியமாக ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட மொஜ்தபா கமேனி...! IBC Tamil