மாதவிடாய் நேரத்திலும் அவ்வளவு கொடூரம் - கண்ணீர் விட்ட மிருணாள் தாகூர்!

Mrunal Thakur
By Sumathi Oct 20, 2023 02:30 PM GMT
Report

பாலியல் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையை மிருணாள் தாகூர் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

மிருணாள் தாகூர்

ஹிந்தி சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக களமிறங்கியவர் நடிகை மிருணாள் தாகூர். தொடர்ந்து, மராத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், சீதாராமன் திரைப்படம் மூலம் அனைவரது மனதிலும் இடம்பிடித்து விட்டார்.

மாதவிடாய் நேரத்திலும் அவ்வளவு கொடூரம் - கண்ணீர் விட்ட மிருணாள் தாகூர்! | Mrunal Thakur About Sex Workers Sad Life

அதற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் லவ் சோனியா என்ற படத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய அக்காவை காப்பாற்ற போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

துயர வாழ்க்கையின் உச்சம்

அதற்காக பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் நேரடியாக பேசி பல தகவல்களைப் பெற்றுள்ளார். அதுகுறித்து பேசியுள்ள அவர், பாலியல் தொழில் செய்யும் பெண்களின் அறைகளில் வைக்கப்பட்டிருந்த கட்டில்கள் மிகவும் உயரமாக இருந்ததாகவும்,

மாதவிடாய் நேரத்திலும் அவ்வளவு கொடூரம் - கண்ணீர் விட்ட மிருணாள் தாகூர்! | Mrunal Thakur About Sex Workers Sad Life

இது ஏன் என்று கேட்டதற்கு? நாங்கள் கஸ்டமர்களுடன் உறவில் இருக்கும்போது, தங்களுடைய குழந்தைகள் இந்த கட்டிலுக்கு அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பார்கள்.

விருப்பப்படி பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கக்கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருப்பப்படி பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கக்கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

அதனால் தான் கட்டில்கள் பெரிதாக உள்ளதாம். சில ஆண்கள் மாதவிடாய் நேரத்தில் கூட, உறவு கொள்வார்கள் என அந்த பெண்கள் கூறியது துயர வாழ்க்கையின் உச்சம் என கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.