மனவளர்ச்சி குன்றிய குழந்தை... 4வது மாடியில் இருந்து வீசிய கொடூர தாய்! - திடுக்கிடும் காட்சிகள்
5 வயது குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்ததால், 4வது மாடியில் இருந்து வீசி கொலை செய்திருக்கிறார் அந்த தாய்.
பல் மருத்துவர்
பெங்களூரில் சிலிகான் நகரில் சம்பங்க ராம் நகர் பகுதியில் உள்ள அத்விக் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் பல் மருத்துவர் சுஷ்மா. அவரது கணவர் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு பிறந்த குழந்தை மன வளர்ச்சி குன்றி பிறந்து இருக்கிறது. இதனால் குழந்தை பிறந்ததில் இருந்து மன வருத்தத்தில் இருந்திருக்கிறார் சுஷ்மா. தற்போது அந்த சிறுமிக்கு ஐந்து வயது ஆகிறது.
5 வயது குழந்தை
இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த சில மதங்களுக்கு முன்பாக ரயில் நிலையத்தில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். பின்னர் கணவர் தேடிப் பிடித்து அந்த குழந்தையை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த குழந்தையை வளர்க்க மனம் இல்லாத தாய் நான்காவது மாடியில் இருந்து அந்த குழந்தையை பிடித்து தள்ளுகிறார். அந்த குழந்தை பயத்தில் தாயின் கழுத்தை இறுக பிடித்துக்கொண்டிருக்க, ஆனால் கையை வலுக்கட்டாயமாக பிடித்து உதறிவிட்டு கீழே தள்ளுகிறார் சுஷ்மா.
இதில் கீழே விழுந்ததுமே பரிதாபமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சூரியனின் மிகப்பெரிய ராசி மாற்றம்... நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு அமோகமாய் இருக்கப்போகும் ராசியினர்கள்; Manithan

காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம்! மகிழ்ச்சியில் திழைக்கப்போவது யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன் IBC Tamil

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

ஆவணியில் யார் வீட்டில் பணம் கொட்டப்போகுது? இந்த 5 ராசிக்காரர்களும் தொட்டதெல்லாம் பொன்னாகும்! Manithan
