தாகம் எடுக்குது சாமி... தண்ணி கேட்டு வாங்கி குடித்த குரங்கு - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கோடை வெப்பம் தாங்க முடியாத குரங்கு ஒன்று பார்வையாளரிடம் பாட்டிலை காட்டி தண்ணீர் கேட்கிறது. பார்வையாளர் குரங்கின் தாகத்தை உணர்ந்து, அந்த பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுகிறார்.
அதை வாங்கி குரங்கு தன்னுடைய தாகத்தை தணித்துக் கொள்கிறது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் நெஞ்சம் சற்று நேரம் கணத்துவிடுகிறது.
இதோ அந்த வீடியோ -