பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்!
modi
public
pm
5
By Anupriyamkumaresan
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது.
நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மற்றும் கொரோனா விதிகளை பின்பற்றுதல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister Shri @narendramodi will address the nation at 5 PM today, 7th June.
— PMO India (@PMOIndia) June 7, 2021