தாயின் புகைப்படம் வரைந்து பரிசாக கொடுத்த பெண் - பரிசை பெற்று ஆசீர்வதித்த மோடி - வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் பிரதமர் மோடி காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சாலையில் நின்றுக்கொண்டிருந்த பெண் பிரதமர் மோடியின் தாயாரை புகைப்படமாக வரைந்து பரிசாக கொடுக்க நின்றுக்கொண்டிருந்தார்.
அப்பெண்ணை பார்த்த பிரதமர் மோடி காரை உடனடியாக நிறுத்திவிட்டு அப்பெண்ணிடம் சென்றார். அப்போது, அப்பெண் கையில் வரைந்து வைத்திருந்த தாயின் புகைப்பட பரிசை வாங்கி, அப்பெண்ணை ஆசீர்வதித்தார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
PM @narendramodi stopped his car to accept the painting from a girl in Shimla, Himachal Pradesh. pic.twitter.com/eHnUlS1GC4
— BJYM (@BJYM) May 31, 2022