மகளிர் உரிமை தொகை - மேல்முறையீடுக்கு apply பண்ணீங்களா..? அரசு கொடுத்த இனிப்பு செய்தி..!!

M K Stalin Government of Tamil Nadu DMK
By Karthick Jan 05, 2024 09:15 AM GMT
Report

மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களுக்கு இனிப்பு செய்தி ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை

திமுகவின் முக்கிய தேர்தல் அறிவிப்பான மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

magalir-urimai-thogai-count-increase-govt-announce

முதலில் இந்த திட்டத்தில், 1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உரிமைத் பயன்பெற்று வரும் நிலையில், மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அதிகரிப்பு

இந்நிலையில், இதில் மேல்முறையீடு செய்த்தவர்களுக்கு புதிய தகவலை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

magalir-urimai-thogai-count-increase-govt-announce

இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை வரவு வரும் 10-ஆம் தேதியன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்படத்தக்கது.