தாயை வீட்டை விட்டு துரத்திய மகன்கள் - மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

madurai collector sons widow old age woman shove off orders for action
By Swetha Subash Jan 29, 2022 11:54 AM GMT
Report

மதுரையில் தாயை வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துளார்.

மதுரையில், கணவரை இழந்து வாழ்ந்து வந்த 75 வயதான மூதாட்டி வீட்டை விற்று தனது இரண்டு மகன்களுக்கும் பணத்தை சமமாக பிரித்து கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிக்கொண்ட மகன்கள் தற்போது வயது மூப்பால் வீட்டிலிருந்து மூதாட்டியை விரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மூதாட்டி புகார் தெரிவித்ததை அடுத்து தாயை வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.