தன் குடும்பத்திற்காக உழைத்த தெருவோர வியாபாரி.... - ரோட்டில் மயங்கி உயிரிழந்தார்...!
தன் குடும்பத்திற்காக உழைத்த தெருவோர வியாபாரி ரோட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெருவோர வியாபாரி மரணம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு வயதான தெருவோர வியாபாரி தன் குடும்பத்திற்காக ரோட்டில் தன்னுடைய, இரத்தத்தையும், வியர்வையையும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென பின்னால் இருந்த பைக்கின் மீது மயங்கி சாய்ந்து உயிரிழந்தார்.
இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் கணத்து, தெருவோர வியாபாரிகளிடம் பேரம் பேசாமல் பொருட்களை வாங்குங்கள் என்று கமெண்ட் செய்து இறந்த வியாபாரிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
This old street vendor in Madhya Pradesh died while putting his blood & sweat to make a living for his family.
— Jagan Patimeedi (@JAGANTRS) November 14, 2022
"NO BARGAIN WITH STREET VENDORS"
Let us help & support them in unison pic.twitter.com/u3eab9YNg5