வேறு வழியில்லை மோடியை கொல்லுங்கள் : சர்சையாக பேசிய காங்கிரஸ் தலைவர் கைது
பிரதமர் மோடியை கொள்ளுங்கள் என்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோடியை கொல்லுங்கள்:
மத்திய பிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைசசராக இருந்த இருந்தவர் ராஜா பட்டேரியா , இவர் தற்போது மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் இவர் பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் முன்பு பேசினார்.
காங்கிரஸ் முக்கிய தலைவர் சர்ச்சை
அப்போது மோடி தேரதல்களுக்கு முடிவு கட்டிவிடுவார், சாதி ,மதம், மொழி இவற்றால் மக்களை பிளவுபடுத்துபவராக மோடி உள்ளார்.பாஜகவின் ஆட்சியில் தலித்துக்கள் ,பழங்கிடியினர் ,சிறுபான,மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.
WATCH: #BNNIndia Reports.
— Gurbaksh Singh Chahal (@gchahal) December 13, 2022
Raja Pateria, a former minister and Congress leader, was taken into custody by the Panna Police on Tuesday morning at his home in Madhya Pradesh's Damoh district. This was because of his alleged involvement in a crime "kill Modi' remark. pic.twitter.com/oNaUaL897p
ஆகவே நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்பினால் மோடியை கொல்ல தயாரகுங்கள் அவரை வீழ்த்துவதை கருதுங்கள் என்று பேசினார்.
கைது செய்த காவல்துறை
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலான நிலையில் ராஜா பட்டேரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
Congress leader and former Madhya Pradesh minister Raja Pateria arrested for his controversial `be ready to kill Modi to save the Constitution' remark for PM Modi.#RajaPateria #Congress pic.twitter.com/oEfWL6Ppu0
— #जयश्रीराधे ?? (@gayatrigkhurana) December 13, 2022
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியாவை போலீசார் கைது செய்தனர்.
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan